‘அபியான்’ என்ற புதிய மொபைல் செயலி விரைவில் நாடு முழுவதும் உள்ள காவல் துறைகளுக்குக் கிடைக்கவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தச் செயலியைத் தொடங்கி வைத்தார். இந்தச் செயலி மூலம், காவல்துறையினர் கையடக்க கைரேகை ஸ்கேனரின் உதவியுடன் மக்களின் கைரேகைகளைச் சேகரித்து, அவற்றை வெறும் 35 வினாடிகளில் தேசிய தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதில், நாட்டில் உள்ள 1.3 கோடிக்கும் அதிகமான குற்றவாளிகளின் விவரங்கள் கிடைக்கும்.

மொபைலில் கைரேகை சரிபார்ப்புக்கான ‘அபிஞான்’ செயலி
‘அபியான்’ என்ற புதிய மொபைல் செயலி விரைவில் நாடு முழுவதும் உள்ள காவல் துறைகளுக்குக் கிடைக்கவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தச் செயலியைத் தொடங்கி வைத்தார். இந்தச் செயலி மூலம், காவல்துறையினர் கையடக்க கைரேகை ஸ்கேனரின் உதவியுடன் மக்களின் கைரேகைகளைச் சேகரித்து, அவற்றை வெறும் 35 வினாடிகளில் தேசிய தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இதில், நாட்டில் உள்ள 1.3 கோடிக்கும் அதிகமான குற்றவாளிகளின் விவரங்கள் கிடைக்கும்.

