சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவ முகாம்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகா மிகவும் பயனுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். லடாக் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான மக்கள் யோகாசனங்களில் பங்கேற்றனர்.

- Featured
நாடு முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது
சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவ முகாம்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகா மிகவும் பயனுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். லடாக் முதல் கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான மக்கள் யோகாசனங்களில் பங்கேற்றனர்.

